தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 10 இலை
புளி - சிறிதளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மீன் துண்டுகளில் அரைத்த விழுதை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி
- ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!
- காணாமல் போகும் கழுகுகள்
- ஊழல்... ஊழல்... பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!
- மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!
- காதல் தாண்டவம்
- சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்
RSS feed for comments to this post