தேவையான பொருட்கள்: இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகுத்தூள், உப்பு போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கை ஒரு இஞ்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இறால் - 250 கிராம்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்