தேவையான பொருட்கள்: இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பாசி பருப்பு மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலை மாவு - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்