தேவையான பொருட்கள்: • வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பனீர் - 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - தோலுரித்து நறுக்கியது 1
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 3 என்னம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணைய் - 2 ஸ்பூன்
அரைக்க:
அரைமூடி தேங்காய் , 3 பச்சைமிளகாய் , சோம்பு 1 டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
• அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
• பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.
சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்