உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி
- தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்ரேட்டுகளின் பணத்தில் மஞ்ச குளிக்கும் பிஜேபி
- 10% EWS இட ஒதுக்கீடு: உயர்சாதியினரின் எதிர்ப்புரட்சி
- ஏழைகளின் மரம்
- குமரிக்கு வருவதை நிறுத்திய யாசகர்கள்
- கூட்டுறவுக் கூட்டாட்சி: ஒரு பார்வை
- அலங்கார சொலிப்பு
- காற்றிலாடும் மீன்கள்
- ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்
- EWS இட ஒதுக்கீட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் அம்பேத்கர்கள் தேவை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடல் கட்டுப்பாடு
வயது- 53
RSS feed for comments to this post