பெண்களில் சிலருக்கு ஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்? அதைத் தடுக்க என்ன வழி?
சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண்களின் முக்கிய இயக்குநீர் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சுரந்துவிடும். அப்போது பெண்களுக்கும் ஆண்களைப்போல் முகத்தில் ரோமம் வளர்கிறது. இந்த நிலை பொதுவாக பரம்பரை அம்சத்தால்தான் ஏற்படுகிறது. அபூர்வமாக சில பெண்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளின் மிகையான பணி காரணமாகவும், அட்ரீனல் சுரபிகளில் கட்டிகள் தோன்றுவதாலும் முகத்தில் ரோமம் வளரலாம். இதனைத் தடுக்க வழியில்லை. விரும்பினால் சிகிச்சை நிபுணரின் உதவியுடன் அழகூட்டும் அறுவை சிகிச்சை (cosmetic surgery) செய்து கொள்ளலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்
- இசையாகும் தமிழும் தமிழாகும் இசையும்
- பெருநகர நிலை
- தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
- உயிருள்ள புழு உலகில் முதல் முறையாக மனித மூளையில்!
- ஆய்வறிஞராக உயர்ந்த தமிழாசிரியர்
- ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு இலட்சியங்களும் கல்வியும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தலை