காபி, டீ அதிகமாக குடிக்காதவர்களை விட குடித்தவர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு வரும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு மேல் (சுமார் 600 மி.லி) காபி, டீ அருந்தினால் மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அதிகரிக்கிறதாம். அதாவது காபி, டீ குடிப்பவர்கள் அதிக மன உளைச்சல் உள்ளவர்களாக இருப்பதாலும், அதிக புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதால் மாரடைப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதே நேரத்தில் பால் கலக்காத தேநீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டீ குடிப்பவர்களுக்கு நன்மை செய்யும் எச்.டி.எல் கொலஸ்டிரால் அதிகமாவதாலும், கொலஸ்டிரால் ஆக்ஸிகரணமாகாமல் தடுக்கு ப்ளேவனாய்ட்ஸ் பொருட்கள் இருப்பதாலும் மாரடைப்பு நோய் பாதிப்பதில்லை எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- 'பெரியார்' சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
- தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்
- தேவை, தேசபக்தி சட்டத் திருத்தம்
- சுதந்திரத் ‘தீண்டாமை’
- ‘தினமலர்’ பூணூல் மலர் தான்!
- குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்
- தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு
- பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை
- பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 18, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது மருத்துவம்