இடம்: 10, ஜவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை
நாள்: அக்டோபர் 10, 2011. மாலை 5 மணி

தலைமை: கொளத்தூர் மணி , தலைவர் பெரியார் திராவிடர் கழகம்

கருத்துரை:

சி.மகேந்திரன், துணைப் பொதுச் செயலாளர், இந்திய பொதுவுடைமைக் கட்சி
பால் நியூமன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
கணேஷ்ஜி, வாழும் கலை
நடிகர் நாசர்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
எழுத்தாளர் சேனன்
படத்தயாரிப்பாளர் கமிலா நாசர்
நடிகை ரோகிணி

நன்றியுரை: இயக்குனர் கௌதமன்

ஒருங்கிணைப்பு: மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு
தொடர்புக்கு 9994305520 /8883930017

Pin It