தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).
தோழர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் திரளுவோம். தோழர்களின் போராட்ட நெருப்பிலிருந்து சிறுதுளிகளை எடுத்து மக்களிடம் பற்ற வைப்போம்.
மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் வெற்றிபெறட்டும் . அனைவரும் அவர்களோடு இணைந்து குரல் கொடுப்போம்!.தமி ழகமெங்கும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவே ண்டும்.மரண தண்டனை இல்லாது ஒழிக!
RSS feed for comments to this post