எப்போதும்
ராத்திரியில்
அடுப்படியில்
கொஞ்சமாவது சாதம்
வையுங்கள்.

ஒருவேளை திருடன் வந்தால்
அவனுக்கு பசி எடுத்தால்
சாதம் இல்லையென்றால்
அவன்
ஆத்திரப்பட்டு
கோபப்பட்டு
ஒன்றும் திருடாமல்
போய்விட்டால்

அது
வெட்கக்கேடில்லையா
நமக்கு?

மலையாளத்தில்: டாக்டர் கே.அய்யப்ப பணிக்கர்
தமிழில்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It