பார்வைகளில்
தீண்டல்களில்
எங்கும் பரவ
விட்டிருக்கிறாய்
தகக்கும் அனலை
நெருங்க முடிவதில்லை
எப்பொழுதும் எரிகிறாய்
தனியமாட்டாய்
அணைய மாட்டாய்
என்னென்றும்
யாரும்
நெருங்கக் கூடாதென
எழுப்பிதுதான்
இந்த அனல் வேலி
நீரூற்றிச் சோர்கிறேன்
நித்தம்.
- மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.