Questionsநம்
வாழ்க்கையில் விடையில்லா
வினாக்கள் ஏராளம்...
விடைதேடும் பணியில்
தன்னையே தொலைத்தோர் பலர்...
விடையறியும் ஆவலில்
விக்கித்துப் போனோர் பலர்...
வினாக்களின் வடிவமே
அறியாமல் இருப்போர் பலர்...
மனிதனுக்குள் ஏன்
இத்தனை வேறுபாடுகள்?
ஆம்...
நம்
வாழ்க்கையில் விடையில்லா
வினாக்கள் ஏராளம்தான்!

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It