வண்ணப்படங்கள் நிறைந்ததாய்
நினைத்து வாங்கிய புத்தகம்
கனக்கத் தொடங்கியது
கைகளில்...
சுவாரசியத்தின் நச்சரிப்பு தாளாமல்
பிரிக்கத் தொடங்கினாள்
பக்கங்கள் நீல நிறமாயும்
சில ரத்த நிறத்திலுமாய்
எழுதப்பட்டிருந்தன
வேறு சில வெற்றுத்தாள்களாகவும்..
சலிப்பின் இறுதியில்
கிழித்தெறியத் தொடங்கினாள்
அந்தப் புத்தகத்தையும்
அவளையும்.
- சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...