(புறநானூற்றுப் பாடலில் புலவர் காரிக்கண்ணனார் தன் வறுமை தீரப் பரிசில் பெறுவதை முதன்மையாகக் கூறுகிறார். இங்கு வருண முறைச் சுரண்டலை ஒழிப்பதே முதன்மை என்று கூறப்பட்டு உள்ளது.)
பாரத நாட்டில் சுரண்டலுக் கெதிராய்
வீரஞ் செறிந்த போரைத் தொடுக்கப்
பல்முனை களிலும் அணியம் ஆகும்
கல்லா மாந்தரே! கற்றவர் கூட்டமே!
ஆதியில் இருந்தே சாதியின் பெயரால்
நீதியை அழிக்கும் வருண முறையை
முதலில் ஒழிப்பதே சுரண்டலை ஒழிக்கும்
முதற்படி என்றே அறிந்து கொள்வீர்
(இந்திய நாட்டில் சுரண்டலுக்கு எதிராக வீரஞ் செறிந்த போரைத் தொடுப்பதற்குப் பல (அதாவது ஊழல் ஒழிப்பு, வர்க்கப் போராட்டம், விலைவாசிக் குறைப்பு) முனைகளில் அணியமாகும் கல்லாத, கற்ற மக்களே! ஆதியில் இருந்தே சாதியின் பெயரால் நடக்கும் அநீதியான வருண முறையை முதலில் ஒழிப்பதே சுரண்டலை எதிர்க்கும் முதற்படி என்று அறிந்து கொள்ளுங்கள்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post