lovers 402

எங்கே எப்போது எதனால் முடியும் என
தெரியாத ஒரு சாலையில்
கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு...

கேலி சிரிப்பும் பார்வையுமாய்
நம்மை எதிர்ப்படுவோரும் நிகர் செல்வோரும்
கடக்க...

என்னைப் பார்த்து முறைக்கிறாய்...
உன் காதில் லேசாய் சொன்னென்
“இவர்கள் யாவரும் மாயை
நீ மட்டும் தான் என் நிஜம்”

- த.விவேக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It