மங்கிய ஓர்
மாலையில்
மெளனங்களைக்
கலைத்துக்கொண்டிருந்தது
காற்று...

முன்பொருநாள்,
உன் மெளனத்தையும்...
என் மெளனத்தையும்...
பின்பொருநாள்,
நம் மெளனத்தையும்
கலைத்த அதே காற்று...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It