கை வலிக்க
கொஞ்ச தூரத்திற்கொருதரம்  
கைப்பை  சுமையை
இறக்கி கொண்டுவரும்
முகமறியா
சகோதரியிடத்து
"கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்"
எனச் சொல்லியபோது
அவள் பார்வையில் தெரிந்தது
திருடன் என
என் முகம் ....                         
                                                
- படைவீடு  அமுல்ராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It