லாவகமாகவும்,
தான் கண்டுபிடிக்கப்படக்கூடாத
இடத்தில் தன்னை
மறைத்துக்கொள்ளவும்,
தான் மற்றும் தனக்கே உரிய
இடமாகவும்,
தன் தவறுகளை
மெல்ல அசைபோடவும்,
தன் வெற்றிகளை
அகமகிழவும்,
தனது வெளியாக
அதை உணர்ந்து கொள்ளவும்,
பிறர் தொடர்பின்றி
தனக்குள் அமைதி காக்கவும்,
தான் கொண்ட கருத்தாக்கங்களை
தான் கற்பித்துக்கொண்ட
நியாயங்களை
பிறர் சிதைத்து விடாமல்
பாதுகாக்கவும்,
தன்னியல்பை
பிறர் காணாதிருக்கவும்,
முகமூடியின்றி
தன் இயல்பிலிருக்கவும்,
தன்னாலேயே, தாமாகவே
வடிவமைக்கப்படுகின்றன
அவரவற்கான பதுங்கு குழிகள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்