புத்தன் என் வீட்டில் சாப்பிடுவதற்கோ
என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கோ
ஒரு நாள் என்னைத் தேடி வரலாம்
ஜேஜே அரசியல் பற்றி பேசலாம்
சாருவின் அறம் பற்றி கதைக்கலாம்
அசோகரின் மனம் மாற்றம் பற்றி கதை சொல்லலாம்
உலக சினிமா குறித்து ஆழமாக விவாதிக்கலாம்
குழந்தைகள் மீது நடக்கும்
பாலியல் வன்முறை குறித்து கவலைப்படலாம்
எல்லாம் பேசும் புத்தர் ஈழத்துச் சாவு குறித்து
மனம் விட்டு என்னிடம் அழலாம்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆர்.எஸ்.எஸ்.க்குத் தாரை வார்க்கப்பட்டதா?
- ‘மேல்பாதி’களுக்கு வழிகாட்டும் சுசீந்திரமும், பெரியாரும்!
- நிலக்கரி சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவி மோடி - அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
- வ. உ.சி.யின் காலமும் இக்காலமும்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- நீயற்ற இரவு
- வால்பாறை சொற்கள்
- அன்புறுதல்
- சைனா - ஜப்பான் யுத்தம்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?
உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012
- விவரங்கள்
- நாச்சியாள்
- பிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012
அன்று சிக்கிய புத்தர்
அப்போதிருந்தே
அழுதுகொண்டுதானிருக்கிறார்.
ஆரியச் சிங்களர்களிடமிருந்து
ஈழத் தமிழர்களை
மீட்கவேண்டியது போலவே
புத்தரையும்
மீட்கவேண்டும்.
RSS feed for comments to this post