இயல்பாய் கரம் வந்திறங்கும்
பட்டாம்பூச்சியாய் சில கணங்கள்.....
உள்ளங்கையிலேந்திய நீரை
சிந்தாமல் கொண்டு சேர்க்கும்
எத்தனங்கள் சில நேரம்....
பருத்தி வேட்டியாய் காய்த்த
அபூர்வ நிகழ்வுகள்....
துண்டுகளாய் உடைந்து சிதறிய
கண்ணாடிச்சில்லுகளை
ஒட்டவைக்கும் முயற்சிகள்
சில நேரம்....
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்குமிடையே
ஊசலாடுகிறதென்
சாமான்ய வாழ்க்கை!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- பா.சேதுமாதவன்
- பிரிவு: கனவு - ஜூன் 2014