கொஞ்சம் சோறு
கொஞ்சம் பழங்கள்
நிறைந்து விட்டது வயிறு!
கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம்!
கொஞ்சம் உறக்கம்
கொஞ்சம் ஓய்வு
கலைந்துவிட்டது
களைப்பு!
நிறையப் பார்த்தும்
நிறையப் பேசியும்
நிறையவில்லையே
மனது!
கொஞ்சம் சோறு
கொஞ்சம் பழங்கள்
நிறைந்து விட்டது வயிறு!
கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம்!
கொஞ்சம் உறக்கம்
கொஞ்சம் ஓய்வு
கலைந்துவிட்டது
களைப்பு!
நிறையப் பார்த்தும்
நிறையப் பேசியும்
நிறையவில்லையே
மனது!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.