Nammalvarபெறற்கரும் பேறே! மண்ணில்

    பெய்தநல் மழையே! எங்கள்

இயற்கை வேளாண் மைக்கே

   ஏற்றதோர் வழியே! என்றும்

வியத்தகு வாழ்வே! வான்போல்

    விரிந்ததோர் இலக்கே! உன்றன்

நயத்தகு பண்பை வாழ்வில்

   நாமினி மறப்ப தில்லை!

Pin It