சுதந்திர இந்தியா
அறுபதாண்டு உயரத்தில்
அடிமைத்தமிழனோ
ஆரியன் காலம் முதல் பள்ளத்தில்...! 

ஈழ மக்களே!
என் வாழ்வும் அந்தரத்தில்தான்
விரும்பினால்
என் வீட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
இப்படிக்குத்
தூக்கணாங்குருவி... 

பீரங்கிகள் தூவும்
கந்தகப்பூக்களை
எத்தனை நாள் தான்
உன்
வீர மார்பில் தாங்குவாய்...!

Pin It