சுற்றும்
விசையாய்
வாழ்க்கை
சூட்சுமத்தின்
இருப்பாய்
நான்
அவலத்தின்
அடையாளம்
முகம்
நடைபின்னும்
நாசக்கால்கள்
வலுவற்று
பதறும்
என் கரங்கள்
மதிகெட்டுத்
தொலையும்
மானம்
விடையற்ற
புதிராய்
தொடரும்
வீண் பழக்கம்
விரயத்தில்
நெருங்கும்
நரகம்!
- அ.செல்வம்
சுற்றும்
விசையாய்
வாழ்க்கை
சூட்சுமத்தின்
இருப்பாய்
நான்
அவலத்தின்
அடையாளம்
முகம்
நடைபின்னும்
நாசக்கால்கள்
வலுவற்று
பதறும்
என் கரங்கள்
மதிகெட்டுத்
தொலையும்
மானம்
விடையற்ற
புதிராய்
தொடரும்
வீண் பழக்கம்
விரயத்தில்
நெருங்கும்
நரகம்!
- அ.செல்வம்