பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- முதலாளித்துவத்தின் கூலிப்படைகள்
- பிறவி ஆதிக்கம் - பணக்கார ஆதிக்கம் - இரண்டையும் எதிர்க்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்
- A2 வின் அரசியல் விலகல் ராஜதந்திரமா? பிழைப்புவாதமா?
- இதற்குப் பெயர் ‘இந்துத்துவா’ ஜனநாயகம்
- ‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்
- அறிவியலாளர்கள் எதிர்ப்பு: பசு மாடு குறித்து நடத்தவிருந்த தேர்வு நிறுத்தம்
- உயர்ந்தவர் யார்?
- வினா விடை
- குடுகுடுப்பு காரன்
- திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்
குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
RSS feed for comments to this post