நாஸி பயங்கரவாதத்தின் நினைவுச் சின்னமாக வர்ணிக்கப்படும் ஆஷ்விட்ஸ் பகுதி ஜெர்மானிய இராணுவத்தின் மிகப்பெரிய கொலைக்களன்களில் ஒன்றாக விளங்கியது. 1939 இல் போலந்தை வென்ற ஜெர்மானியப் படை போலந்திலிருந்து 286 கி.மீ.தொலைவிலிருந்த ஆஷ்விட்ஸில் அந்த கொலை முகாமை துவங்கியது. 1944 இல் ஜெர்மன் ஹோலோகோஸ்ட் ஒரு முடிவுக்கு வரும்போது சுமார் 40 லட்சம் பேர் ஆஷ்விட்ஸ் முகாம்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...