அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.
அந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்!” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார்.
லிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்