ஜப்பானியர் மேலிருந்து கீழாகவும், இட, வலமாகவும் எழுதுகிறார்கள். சீனர்களும் மேலிருந்து கீழாகவும், வல இடமாகவும் எழுதுகிறார்கள். கிரேக்கர்கள் தொடக்கத்தில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் எழுதினர். மெக்னீசியர்களோ கீழிருந்து மேலாக. உருது, பாரசீகம், துருக்கி, ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன. ஜப்பானில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கின்றனராம். நம்ம காந்தி இரண்டு கைகளால் எழுதக் கூடியவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...