சிப்பியின் ஒடுகள் இணையும் துவாரத்தின் வழியாக ஏதாவது ஒரு சிறிய மணல்துகள் உள்ளே போய், அது நத்தையின் மேல் தோல்மீது படியும். அதனால் ஏற்படும் உறுத்தலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நத்தை மணல் துகள்களைச் சுற்றி, பசை மாதிரியான பொருளைச் சுரந்து மூடிவிடும். இந்தப் பசை கொஞ்ச நாட்களில் இறுகி, கெட்டியான முத்தாக மாறிவிடும். சிப்பியின் வயிற்றுக்குள் முத்து இருக்கும் நாட்களைப் பொறுத்து, அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
மழைத்துளி விழுந்து முத்து உருவாகிறது என்ற
செய்தி பொய்.
RSS feed for comments to this post