தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். மாவை எடுக்கு முன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - ஒன்றரை டம்ளர்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை டம்ளர்
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
சின்ன ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1/4 கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அதன்பின்பு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு