தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 250 கிராம்
பால் - 200 மி.லி.
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 800 மி.லி.
ஏலக்காய் - 5
செய்முறை:
பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, பின்பு அதை தோல் நீக்கி அரைக்க வேண்டும். அரைத்த விழுதை பாலில் கரைக்க வேண்டும்.வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்க வேண்டும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கைபடாமல் கிளற வேண்டும். கிளறும்போதே கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்வா பதமாக வரும்போது இறக்கி வைத்து விடவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு