தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 150 கிராம்
இஞ்சி பூண்டு
விழுது - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் போட்டு உருகச் செய்ய வேண்டும். அதனுடன் பட்டை, கிராம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வேக வைத்த கறியை இதில் கொட்டி, நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதைப் பரிமாறலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்