பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக சர்தார்ஜி இடம் பெற்றிருந்தார். முதல் ஓவரை வீச சோயப் அக்தர் வந்தார். வழக்கம்போல் அவர் வேகமாக பந்துவீச, பந்து சர்தார்ஜியைக் கடந்து விக்கட் கீப்பரிடம் சென்றது. அதற்கடுத்த பந்து பவுன்சராக சர்ரென்று விக்கெட் கீப்பரிடம் சென்றது. மேலும் இரண்டு பந்துவீச்சுகள் அசுரவேகத்தில் விக்கெட் கீப்பரை அடைந்தன. சர்தார்ஜி கொஞ்சம்கூட அசையவே இல்லை.
ஐந்தாவது பந்தை ‘நோ பால்’ என்று அறிவித்தார் அம்பயர். அவரிடம் நேரே சென்றார் சர்தார்ஜி.
“இறுதியாக அவரிடம் பந்து இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்கள்!”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
சர்தார்ஜி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி