கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன் உல்லாசமாய் இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய கணவன், கட்டிலின் கீழே இருந்த சிகரெட் துண்டுகளைப் பார்த்தான்.
கணவன்: ஏது, இவ்வளவு சிகரெட்கள்?
(தன்னைப் பற்றி கணவனுக்குத் தெரிந்து விட்டது என்ற பயத்தில் அவன் காலில் விழுந்தாள்.)
மனைவி: என்னை மன்னிச்சிருங்க.
கணவன்: சரி, சரி. இனிமேல் சிகரெட் பிடிக்காதே.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
குடும்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்