இரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.
Pin It