கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’ திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது.
அடுத்த நிகழ்வு:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா, அஜயன் பாலா எழுதிய ‘பெரியார்’ நூல் (ஆனந்த விகடனில் வெளிவந்து விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ள நூல்) அறிமுக விழா ஆகிய இரு பெரும் விழாக்கள்.
பங்கேற்போர்:
திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
தோழர் கொளத்தூர் மணி
எழுத்தாளர் அஜயன் பாலா
எழுத்தாளர் பாமரன்
தோழர் குமாரதேவன்
கவிஞர் பாபு
மற்றும் நீங்களும்
நாள்: 13.07.2008
நேரம்: 10.00 மணி
இடம்: ஓட்டல் அண்ணாமலை, சாந்தி திரையரங்கு அருகில், ரயில் நிலையம் எதிரில், கோவை, தமிழ்நாடு.
அழைப்பது: நாய்வால் திரைப்பட இயக்கம், கோவை
- எஸ்.பாபு
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- எஸ்.பாபு
- பிரிவு: நிகழ்வுகள்