ச.பாலமுருகன் எழுதியுள்ள சிறுகதை தொகுப்பு "பெருங்காற்று" அறிமுக நிகழ்வு.
23.7.2016 சனி, மாலை 5 மணி.
இடம்: நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் மஹால்.கே.கே.நகர் மதுரை.
தலைமை: வழக்குரைஞர். பிரபு ராஜதுரை
கருத்துரை:
திருமலை -(மூத்த பத்திரிக்கையாளர்)
தீபா நாகராணி
ச.பாலமுருகன்
நன்றியுரை: செல்வகோமதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சோக்கோ வாசகர் வட்டம்