வ.உ.சி. பூங்கா - ஈரோடு
குத்தூசி குருசாமி நினைவுப் பந்தல்- பட்டுக்கோட்டை அழகிரி அரங்கம்
23.12.2012 ஞாயிறு
காலை 9.00: பறை முழக்கம்
10.00 : தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ இசை நிகழ்ச்சி
11.00 : கொடியேற்றி உரை: சூலூர் நா. தமிழ்ச்செல்வி
வரவேற்புரை: கோபி. இராம. இளங்கோவன்
11.15 : மாநாட்டுத் தொடக்க உரை : இரா. அதியமான், (நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை)
11.45 : கருத்தரங்கம்: பெரியாரியல் எதிர்கொள்ளும் சவால்கள்
தலைமை: விடுதலை க. இராசேந்திரன்
ஜாதி ஒழிப்பு : முனைவர் ஜீவானந்தம்
பெண் விடுதலை : சென்னை டார்வின்தாசன்
பொதுவுடைமை : திருச்சி த. புதியவன்
பகுத்தறிவு : திண்டுக்கல் விஜி
தமிழர் உரிமைகள் : ஈரோடு இராம. இளங்கோவன்
நண்பகல் 1.30 - கலை நிகழ்ச்சிகள்
2.00 - பாவரங்கம் : மனுவியம் புதைப்போம்! மனிதம் விதைப்போம்!
தலைமை : கவிஞர் இளம்பிறை
பிற்பகல் 3.00: உரைவீச்சு: தடைபோடும் சாஸ்திரங்களும், தடம் காட்டும் பெரியாரியமும்
தலைமை : பேராசிரியர் சரசுவதி
திருமணத்துக்கு முன் : சூலூர் ப. வீரமணி
திருமணத்துக்குப் பின் : பொள்ளாச்சி விஜயராகவன்
கல்வி - தொழில் : பழனி நல்லதம்பி
உணவு - உடை : சேலம் கோகுலக்கண்ணன்
வாழ்விடம் - சொத்து : விழுப்புரம் அய்யனார்
குற்றம் - தண்டனை : அன்பு. தனசேகரன்
பிற்பகல் 5.00 : சமூக ஆய்வரங்கம் : ஊடுருவி நிற்கும் சாதியம்
தலைமை : வழக்குரைஞர் ப.பா.மோகன்
காவல் துறையில் : எவிடென்சு கதிர்
இணைய ஊடகங்களில்: ‘கீற்று’ இரமேஷ்
காட்சி ஊடகங்களில் : வழக்குரைஞர் பாண்டிமாதேவி
அச்சு ஊடகங்களில் : திருமுருகன் காந்தி
அரசியல் கட்சிகளில் : வழக்குரைஞர் இரஜினிகாந்த்
மாலை 6.30 : ‘வேர்விடும் விழுதுகள்’ - கொள்கைக் குடும்பங்களின் குழந்தைகள் நிகழ்த்தும் இயல் இசை கூத்து
இரவு 7.30 : தீர்மானங்கள்
இரவு 8.00 : சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தினர் வழங்கும் கலை நிகழ்வுகள் - ஆக்கங்கள்!
தலைமை : சென்னை மு. செல்லையா முத்துசாமி
வீதி நாடகங்கள் - தொடங்கி வைப்பவர் : கொளத்தூர் குமார்
பறையாட்டம் - தொடங்கி வைப்பவர் : அனுப்பட்டி பிரகாசு
ஒயிலாட்டம் - தொடங்கி வைப்பவர் : திருப்பூர் பாரதிவாசன்
குறும்படங்கள் - தொடங்கி வைப்பவர் : கு. பரமேசுவரி
சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக இணையத்தளத்தை அரசூர் அ.ப. சிவா தொடங்கி வைக்கிறார்.
‘வெங்காயம்’ திரைப்படக் குழுவினரின் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம்
தலைமை: மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்
நன்றியுரை : ஈரோடு சண்முகப்பிரியன்
***
இரண்டாம் நாள் - டிசம்பர் 24
காலை 9.00 : மேட்டூர் டி.கே.ஆர். கலைக்குழு இசை நிகழ்ச்சி
காலை 10.00 : ஆய்வரங்கம்: ‘சாஸ்திரம் - ஜாதி - சுரண்டல்’
எஸ்.வி. இராஜதுரை : பெரியாரும் மனுசாஸ்திரமும்
அருணன் : வரலாற்றில் மனுசாஸ்திரம்
தேவ. பேரின்பன் : இந்திய அரசியலில் மனுசாஸ்திரம்
பேரா.அன்புச் செல்வன்: அம்பேத்கரும் மனுசாஸ்திரமும்
பகல் 12.30 - பட்டிமன்றம் : அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி - சமுதாயத்தைச்
நடுவர் : பால். பிரபாகரன், கழகப் பரப்புரைச் செயலாளர்
சீர்படுத்துகிறது
அம்பேத் இராமசாமி வழக்குரைஞர் நீலவேந்தன்
கணியூர்தமிழ்ச்செல்வன் வெள்ளமடை நாகராசு
மேட்டூர் கனகா சென்னை பாரதி
மாலை 4.00 பேரணி
பன்னீர்செல்வம் பூங்கா அருகிலிருந்து மாபெரும் பேரணி -
தோழர்களின் சீருடை அணி புறப்படுகிறது.
சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை ஏற்கிறார்.கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் - கழகக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
மாலை 6.00 பொது மாநாடு
வரவேற்புரை : ஈரோடு ப. இரத்தினசாமி (பொருளாளர் மற்றும் மாநாட்டு நிதிக்குழு தலைவர்)
தலைமை : கொளத்தூர் தா.செ.மணி, கழகத் தலைவர்
சிறப்புரை : தொல் திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அறிவியல் கண்காட்சி அரங்கு உண்டு
நன்றியுரை : கோபி நிவாசு
- மாநாட்டு வரவேற்புக் குழு