இடம் - டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை
அழியாத கோலங்கள்
தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள்
தொகுப்பாளர் - கீரனூர் ஜாகிர்ராஜா
வெளியிடுபவர் - பாரதி கிருஷ்ணகுமார்
பெறுபவர்: இதழாளர் கவின் மலர்
21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்
இருபத்தியோரம் நூற்றாண்டு தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு
வெளியிடுபவர்: மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி
பெறுபவர்: எழுத்தாளர் தி. பரமேஸ்வரி
வரவேற்புரை - செ.ச.செந்தில்நாதன், பதிப்பாளர் - ஆழி பப்ளிஷர்ஸ்
ஏற்புரை - எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா
அனைவரும் வருக.
அன்புடன்
ஆழி தோழர்கள்
தொடர்புக்கு 9940147473
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ஆழி பதிப்பகம்
- பிரிவு: நிகழ்வுகள்