காத்திருந்த நேரத்தில்
படித்துக்கொண்டிருந்த
கவிதையின் பாதியோடும்
அவ்வப்போது என்னில்
நிலைத்து விலகின
பார்வை கொண்ட
முகத்தின்
அரைகுறை நினைவுடனும்
அங்கிருந்து வெளியேறினேன்.
- செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
JK
RSS feed for comments to this post