காத்திருந்த நேரத்தில்

படித்துக்கொண்டிருந்த

கவிதையின் பாதியோடும்

அவ்வப்போது என்னில்

நிலைத்து விலகின

பார்வை கொண்ட 

முகத்தின்

அரைகுறை நினைவுடனும்

அங்கிருந்து வெளியேறினேன்.

 

- செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It