ஒவ்வொரு

முறையும்

தோட்டத்து ரோஜாவை

உனக்கு பரிசளிக்கும்பொழுதெல்லாம்

நீ அறியமாட்டாய்.

அச்செடியிடம்

மண்டியிட்டு

நான் பெரும்பாவியென

மன்னிப்பு கேட்பது.

 

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It