உன் மேல்

அமர்ந்த பொழுது

நிறமிழந்து போனது

வண்ணத்துப்பூச்சி.

 

அனைத்தும்

பிடிக்காமல் போனது

குழந்தையானது

உறங்கும் அழகில்.

 

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It