பசுமை போர்த்திய
பள்ளத்தாக்குப் பெருவெளியில்
ஆசுவாசமாய் அமர்ந்து கதைக்கும்
இரு மேக நிழல்களினூடே
பேசுபொருளாயிருக்கிறது
நம் காதல்
இருள் கவிழ்ந்த பின்னிரவில்
நிசப்தத்தைக் கிழித்தபடி
திரைச்சீலை விலக்கியவாறு அறைக்குள் புகும்
சுவர்க்கோழிகளின் சீண்டல் கொக்கரிப்பில்
மீண்டுமாய் பொங்கி வழியத் துவங்குகிறது
விழித்துக்கொண்ட நம் காதல்
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்