baby_150தேவாலயத்தின்
நிசப்தத்தில்
குழந்தையின்
அழுகையினைக் கேட்கும்பொழுது
முகம் சுளிப்பவர்களே...
ஏன் இருக்கக்கூடாது
அது கடவுளின் குரலாய்...!

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It