காற்றைப் புறந்தள்ளி நகர்ந்தோடும்
துண்டு பேப்பரொன்றின் பின்பாக
விழாமல், வீதியில் குழந்தைகளிரண்டு..
சாக்கடைக்கு கொஞ்சம் முன்பு
நீலச்சட்டை பையன் முந்திக்கொண்டான்,
பச்சைபாவாடை தங்கச்சி அழுமுன்
ரஜினிகாந்த் சிரிப்பு மூட்டினார், அண்ணனுக்கு
சிவாஜியின் கட்டபொம்மன் தலைதான் வேணுமாம்..
ஒற்றுகேட்டு கொண்டிருப்பவன் சொல்கிறான்,
மாடிவீட்டு பிள்ளைகளுக்கு
ரஜினியின் பிய்ந்த உதடுகளையும்
சிவாஜியின் தலைதுண்டுகளையும்
கம்ப்யுட்டர் கேம்ஸ்ல
ஒட்டி விளையாடத்தான் பிடிக்குமாம் !
-ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்