கோயில்களில் இருந்தாலும்
புத்துணர்வு
வரம் வேண்டி
காடுகளுக்கும்
நதிகளுக்கும்தான்
யாத்திரை போக வேண்டியிருக்கிறது
யானைகள்.

- சதீஷ் குமரன்

Pin It