புயலால் கூரையிழந்தவனின் இரவு
பௌர்ணமிக்குப் பழக்கப்பட்டுவிடுகிறது
***
"பொருத்தம்"
கைவிரல்கள் ஐந்துதான் என்றாலும்
மோதிரங்கள் எல்லா விரல்களுக்கும் பொருந்துவதில்லை..
***
"சுதந்திரம்"
சம உரிமை கொடுத்தாயிற்று என்கிறீர்கள்.
சமையலறையிலேயே அடைத்துவிட்டு...
- பிறைநிலா