எறிந்த கல்
வரைந்து போனது
கண்ணாடியில் சிலந்திவலை
____________________
வேகாத வெயிலில்
வெந்துபோகிறது
ஐஸ் விற்பவரின் பாதம்.
______________________
என்ன வேண்டுதலோ
கோயிலில் மொட்டையாய்
இலையுதிர்த்த மரம்.
_______________________
மரத்திற்கு மருத்துவம்
ஊசிப்போடுகிறது
மரம்கொத்தி!
_______________________
கோபுரம் பார்த்து
வெள்ளையாய் சிரிக்கிறது
உடைந்த தேங்காய்!
- தக்ஷன், தஞ்சை
எறிந்த கல்
வரைந்து போனது
கண்ணாடியில் சிலந்திவலை
_______________________
வேகாத வெயிலில்
வெந்துபோகிறது
ஐஸ் விற்பவரின் பாதம்.
_______________________
என்ன வேண்டுதலோ
கோயிலில் மொட்டையாய்
இலையுதிர்த்த மரம்.
_______________________
மரத்திற்கு மருத்துவம்
ஊசிப்போடுகிறது
மரம்கொத்தி!
_______________________
கோபுரம் பார்த்து
வெள்ளையாய் சிரிக்கிறது
உடைந்த தேங்காய்!
-தக்ஷன், தஞ்சை
RSS feed for comments to this post