அரூபக் குரலோடு
பின் மதியச் சாயல்
மெல்ல நகர்ந்து
வீதி தாண்டி, முகம்
திருப்பி கூன் நடையோடு
மறைந்து விடுகிறது
கிழவியின் திண்ணையில்
கண் அசந்த
அசலூர்க்காரியின் கனவு...

- கவிஜி

Pin It