வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை 
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே 
பெருங்குன்று நோக்கி 
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .

Pin It